sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கணவர் தற்கொலை மனைவி சந்தேகம்

/

கணவர் தற்கொலை மனைவி சந்தேகம்

கணவர் தற்கொலை மனைவி சந்தேகம்

கணவர் தற்கொலை மனைவி சந்தேகம்


ADDED : ஜூன் 02, 2025 03:57 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: அம்மாபேட்டை அருகே பூனாட்சி, கோணமூக்கனுாரை சேர்ந்-தவர் பெருமாள், 63; கூலி தொழிலாளி. திருமணமாகி மனைவி, ஒரு மகன் உள்ளனர்.

உடல்நிலை சரியில்லாமல் பெருந்துறை உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தவர், வீட்டில் யாருமில்லாத நேரத்தில், துாக்கிட்டு தற்-கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவர் மனைவி சின்-னக்கண்ணு, கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக, அம்மா-பேட்டை போலீசில் புகாரளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us