ADDED : ஜூன் 02, 2025 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: அம்மாபேட்டை அருகே
பூனாட்சி, கோணமூக்கனுாரை சேர்ந்-தவர் பெருமாள், 63; கூலி தொழிலாளி.
திருமணமாகி மனைவி, ஒரு மகன் உள்ளனர்.
உடல்நிலை சரியில்லாமல் பெருந்துறை
உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தவர், வீட்டில்
யாருமில்லாத நேரத்தில், துாக்கிட்டு தற்-கொலை செய்து கொண்டார். இந்நிலையில்
அவர் மனைவி சின்-னக்கண்ணு, கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக, அம்மா-பேட்டை
போலீசில் புகாரளித்துள்ளார்.