sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மகளுடன்,மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்

/

மகளுடன்,மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்

மகளுடன்,மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்

மகளுடன்,மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்


ADDED : ஜூலை 31, 2025 01:57 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, மகளுடன், மனைவி மாயமானதாக, கோபி போலீசில் தொழிலாளி புகாரளித்துள்ளார்.

கோபி அருகே மாதேஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜய், 28. கூலித்தொழிலாளி; இவரின் மனைவி முத்தம்மாள், 20, தனது ஆறு மாத பெண் குழந்தையுடன், சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறி, கடந்த, 28ம் தேதி வெளியே சென்றார்.

அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து விஜய் கொடுத்த புகாரின்படி, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us