sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மனைவி, மகள் மாயம் போலீசில் கணவன் புகார்

/

மனைவி, மகள் மாயம் போலீசில் கணவன் புகார்

மனைவி, மகள் மாயம் போலீசில் கணவன் புகார்

மனைவி, மகள் மாயம் போலீசில் கணவன் புகார்


ADDED : ஜூலை 10, 2025 01:22 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு, கிராமடை ஈஞ்சம்பள்ள கிராமம் சேகர் மகன் சக்திவேல், 23. வெல்டிங் ஒர்க்ஷாப் தொழிலாளி. இவரது மனைவி சந்தியா, 23. இவர்களுக்கு, 10 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 7ம் தேதி காலை 6:00 மணிக்கு வேலைக்கு சென்ற சக்திவேல், மாலை, 4:00 மணிக்கு வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீடு பூட்டி இருந்தது. பூட்டில் ஒரு கடிதம் இருந்தது. அதில், 'நான் வீட்டை விட்டு வெளியே செல்கிறேன். நீ குடி பழக்கத்தை விட்டு திருந்தினால் நான் நிச்சயமாக திரும்பி வருவேன்' என எழுதி இருந்தது. மனைவி, மகள் குறித்து அக்கம் பக்கம், நண்பர்கள், உறவினர்களிடம் விசாரித்தார். தகவல் இல்லாததால் கடிதத்துடன், மலையம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us