sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கணவன் மாயம்; மனைவி புகார்

/

கணவன் மாயம்; மனைவி புகார்

கணவன் மாயம்; மனைவி புகார்

கணவன் மாயம்; மனைவி புகார்


ADDED : ஆக 07, 2024 06:51 AM

Google News

ADDED : ஆக 07, 2024 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: அறச்சலுாரை சேர்ந்தவர் சண்முகம், 67, கட்டட தொழிலாளி.

சில்லாங்காட்டுபுதுாரில் எஸ்.எஸ்.நகரில் இவருக்கு சொந்தமான வீட்டில், ஒரு பெண் வாடகைக்கு குடியிருக்கிறார். இந்த வீட்டருகே கான்கிரீட் பிரமீடு போல் அமைத்து, சண்முகம் தியானம் செய்து வருகிறார்.கடந்த, 4ம் தேதி மாலை தியானம் செய்ய கிளம்பினார். அங்கிருந்து இரவு, 10:00 மணிக்கு புறப்பட்டுள்ளார். ஆனால், வீட்டுக்கு வரவில்லை. மனைவி தேவி அவரை தேடியபோது, வெள்ளியங்கிரிபுதுாரில் சண்முகம் ஓட்டிச் சென்ற பிளாட்டினா பைக் கிடந்தது. இந்நிலையில் காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தருமாறு, அறச்சலுார் போலீசில் புகார் செய்துள்ளார்.






      Dinamalar
      Follow us