ADDED : ஆக 29, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு பல்லடம், சுக்கம்பாளையம், கலிவேலம்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் மோகன், 59; ஈரோடு ராஜாஜிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு கடந்த, 19ல் வந்தார்.
21ம் தேதி இரவு கழிவறைக்கு செல்வதாக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. மாயமான கணவனை கண்டுபிடித்து தருமாறு, அவரது மனைவி முத்துலட்சுமி, கருங்கல்பாளையம் போலீசில் புகாரளித்துள்ளார்.