sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அந்தநாள் ஞாபகம் வந்ததே; நண்பனே...நண்பனே'

/

அந்தநாள் ஞாபகம் வந்ததே; நண்பனே...நண்பனே'

அந்தநாள் ஞாபகம் வந்ததே; நண்பனே...நண்பனே'

அந்தநாள் ஞாபகம் வந்ததே; நண்பனே...நண்பனே'


ADDED : நவ 12, 2024 01:47 AM

Google News

ADDED : நவ 12, 2024 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தநாள் ஞாபகம் வந்ததே; நண்பனே...நண்பனே'

வெள்ளகோவில், நவ. 12-

வெள்ளகோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில், 1995 முதல் 1997 வரை, பிளஸ்௨வில் தொழிற்கல்வி பிரிவில் படித்த மாணவ, மாணவியர் பள்ளியில் சந்தித்து கொண்டனர். பள்ளியில் சந்தித்து கொண்ட அனைவரும், பழைய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர். சந்திப்பின் நினைவு பொக்கிஷமாக, குரூப் போட்டோ எடுத்து கொண்டனர்.

பள்ளி வளாகத்தை பழைய நினைவுகளோடு சுற்றி பார்த்தனர். நிகழ்வில் பங்கேற்ற மூன்று பேரை அதிர்ஷ்டசாலிகளை தேர்வு செய்து பரிசு வழங்கினர். தங்களுடன் பயின்று இறந்து போன செந்திலுக்கு அஞ்சலி செலுத்தினர். சந்திப்பு ஏற்பாடுகளை வழக்கறிஞர் ஷாஜகான், பாப்பம்பாளையம் அன்பழகன், கணேசன் உள்ளிட்டோர் செய்தனர்.






      Dinamalar
      Follow us