sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விளை பொருட்களுக்கு கடன் பெற யோசனை

/

விளை பொருட்களுக்கு கடன் பெற யோசனை

விளை பொருட்களுக்கு கடன் பெற யோசனை

விளை பொருட்களுக்கு கடன் பெற யோசனை


ADDED : பிப் 29, 2024 04:09 AM

Google News

ADDED : பிப் 29, 2024 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு விற்பனை குழு அலுவலகத்தில் அனைத்து ஒழுங்கு முறை விற்பனை கூடங்களின் மாதாந்திர ஆய்வு கூட்டம், வேளாண் துணை இயக்குனர் சாவித்திரி தலைமையில் நடந்தது.

இதில் அலுவலர் பாலமுருகன் பேசியதாவது: ஒழுங்கு முறை விற்பனை கூட சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும் விளை பொருட்களுக்கு, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பொருளீட்டு கடன் பெறலாம். ஈரோடு விற்பனை குழுவில் உள்ள, 18 ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில், 54,101 டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் உள்ளன.

இவற்றில் குறைந்த வாடகையில் வேளாண் விளை பொருட்களை இருப்பு வைத்து கொள்ளலாம். அதன் பேரில் குறைந்த வட்டியில் பொருளீட்டு கடனை, ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மற்றும் வங்கிகள் மூலம் பெறலாம். இவ்வாறு பேசினார்.






      Dinamalar
      Follow us