sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைந்த கட்டணத்தில் 'ட்ரோன்' மூலம் மருந்து தெளிக்க யோசனை

/

குறைந்த கட்டணத்தில் 'ட்ரோன்' மூலம் மருந்து தெளிக்க யோசனை

குறைந்த கட்டணத்தில் 'ட்ரோன்' மூலம் மருந்து தெளிக்க யோசனை

குறைந்த கட்டணத்தில் 'ட்ரோன்' மூலம் மருந்து தெளிக்க யோசனை


ADDED : ஜன 02, 2025 01:37 AM

Google News

ADDED : ஜன 02, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறைந்த கட்டணத்தில்

'ட்ரோன்' மூலம் மருந்து தெளிக்க யோசனை

ஈரோடு, ஜன. 2-

ஈரோடு மாவட்டத்தில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் பண்ணை சார்ந்த வாழ்வாதார திட்டத்தில், 'நமோ ட்ரோன்' திட்டத்தில், மகளிர் குழு உறுப்பினர்களுக்கு விவசாய பயன்பாட்டுக்காக 'ட்ரோன்' வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம், கிராமங்களில் பயிர்களுக்கு எளிதான முறையிலும், குறைந்த விலையிலும், திரவ உரங்களையும், திரவ பூச்சி மருந்துகளையும் தெளிப்பதற்காக கொண்டு வரப்பட்டது. ட்ரோன் மருந்து தெளிப்பான் இயந்திரத்தின் மூலம், இரண்டு ஏக்கர் விவசாய நிலத்துக்கு, 30 நிமிடத்தில் மருந்து தெளிக்கும். ஒரு ஏக்கருக்கு மருந்து தெளிக்க, 350 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

விவசாயிகள், பயிர்களுக்கு எளிதான முறையிலும், குறைவான விலையிலும் ட்ரோன் முறையில் மருந்து தெளிக்க, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டாரம், பழமங்கலம் பஞ்சாயத்தில் உள்ள மகளிர் குழு உறுப்பினர் நிர்மலாதேவியை - 94868 50773, கோபி அளுக்குளி பஞ்சாயத்தில் உள்ள மகளிர் குழு உறுப்பினர் தேவியை- 82203 15861 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us