sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காலவரையற்ற வேலை நிறுத்தம் ஜாக்டோஜியோ ஆயத்த கூட்டம்

/

காலவரையற்ற வேலை நிறுத்தம் ஜாக்டோஜியோ ஆயத்த கூட்டம்

காலவரையற்ற வேலை நிறுத்தம் ஜாக்டோஜியோ ஆயத்த கூட்டம்

காலவரையற்ற வேலை நிறுத்தம் ஜாக்டோஜியோ ஆயத்த கூட்டம்


ADDED : டிச 28, 2025 07:39 AM

Google News

ADDED : டிச 28, 2025 07:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஜாக்டோ ஜியோ சார்பில் ஜன.,6 முதல் நடக்க உள்ள காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் குறித்த ஆயத்த கூட்டம் ஈரோட்டில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் விஜயமனோகரன், சரவணன், வீராகார்த்திக், மதியழகன், ஆறுமுகம், மாதேஸ்வரன் தலைமை வகித்தனர். கோரிக்கை குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் நேரு பேசினார்.

கடந்த, 2003 ஏப்., 1க்கு பின் அரசு பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பல்வேறு பணியினருக்குள் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உட்பட, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும், 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என தீர்மானம் நிறைவேற்றினர்.






      Dinamalar
      Follow us