ADDED : ஜூலை 21, 2026 04:33 AM

அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்ட-ராக, ஜெயலட்சுமி நேற்று பொறுப்பேற்றார்.
முன்-னதாக நீலகிரி மாவட்டம் கூடலுார் ஸ்டேஷனில் பணியாற்றினார். ஈரோடு சைபர் கிரைம் இன்ஸ்-பெக்டர் ஆனந்த், திருப்பூர் மாவட்டத்துக்கு இட-மாற்றம் செய்யப்பட்டார். புதிதாக பதவியேற்ற இன்ஸ்பெக்டருக்கு, அதிகாரிகள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
