sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அடிப்படை எழுத்தறிவு தேர்வில் பங்கேற்க ஆர்வம்

/

அடிப்படை எழுத்தறிவு தேர்வில் பங்கேற்க ஆர்வம்

அடிப்படை எழுத்தறிவு தேர்வில் பங்கேற்க ஆர்வம்

அடிப்படை எழுத்தறிவு தேர்வில் பங்கேற்க ஆர்வம்


ADDED : டிச 15, 2025 06:23 AM

Google News

ADDED : டிச 15, 2025 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில், 15 வயதுக்கும் மேற்பட்ட எழுத்த-றிவு பெற்றவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கும் வகையில், 2025-26ம் ஆண்டில் இரண்டாம் கட்டமாக, 38,572 பேர் கண்டறியப்பட்-டனர்.

இவர்கள் 1,521 மையங்களில் படித்து வரு-கின்றனர். இவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு தேர்வு அந்தந்த மையங்களில் நேற்று நடந்தது. மாவட்டத்தில் உள்ள, 14 யூனியன்களிலும் தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெறுவோர் அனை-வருக்கும் அடிப்படை எழுத்தறிவு சான்றிதழ் வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us