sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பச்சைமலை முருகன் கோவிலில் விசாரணை

/

பச்சைமலை முருகன் கோவிலில் விசாரணை

பச்சைமலை முருகன் கோவிலில் விசாரணை

பச்சைமலை முருகன் கோவிலில் விசாரணை


ADDED : ஏப் 30, 2025 01:45 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி::

கோபி அருகே பிரசித்தி பெற்ற, பச்சைமலை முருகன் கோவிலுக்கு, திருச்சி மாவட்ட அறநிலையத்துறை துணை கமிஷனர் சரவணன் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.ஐ., ஒருவர் அடங்கிய குழுவினர் நேற்று காலை வந்தனர்.

கோவிலில் பணியாற்றிய முன்னாள் செயல் அலுவலர் கனகராஜ் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்துள்ளது. 'பச்சைமலை முருகன் கோவிலுக்கு தங்கத்தேர் செய்தது சம்பந்தமாக, 2007ல் புகார் எழுந்தது. இதனால் அப்போது பணியில் இருந்த செயல் அலுவலரிடம் விசாரணை நடந்தது' என்று, கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us