sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஊர்காவல் படையில் சேர அழைப்பு

/

ஊர்காவல் படையில் சேர அழைப்பு

ஊர்காவல் படையில் சேர அழைப்பு

ஊர்காவல் படையில் சேர அழைப்பு


ADDED : நவ 14, 2025 01:20 AM

Google News

ADDED : நவ 14, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்ட ஊர்காவல் படையில் காலி பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. இதற்கு விருப்பமுள்ள, 18 முதல் 45 வயது வரையிலான ஆண், பெண்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள், 167 செ.மீ.,; பெண்கள், 157 செ.மீ., உயரத்துடன் நல்ல உடல் தகுதி கொண்டிருக்க வேண்டும். எவ்வித குற்ற வழக்குகளிலும் ஈடுபட்டிருக்க கூடாது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். என்.எஸ்.எஸ்., என்.சி.சி.,யில் இருந்தவர்களுக்கு முன்னுரிமை. விண்ணப்பம் இன்று முதல், 20ம் தேதி வரை காலை, 10:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்தவற்றை, 21ம் தேதி மதியம், 2:00 மணிக்குள் ஒப்படைக்க

வேண்டும்.

ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்தில் ஊர் காவல் படை அலுவலகம் செயல்படுகிறது. ஊர் காவல் படையினர் பல்வேறு பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் பணிக்கு பயன்படுத்தப்படுவர். இத்தகவலை ஈரோடு மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us