sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஐ.டி., நிறுவன ஊழியர் மன உளைச்சலில் விபரீதம்

/

ஐ.டி., நிறுவன ஊழியர் மன உளைச்சலில் விபரீதம்

ஐ.டி., நிறுவன ஊழியர் மன உளைச்சலில் விபரீதம்

ஐ.டி., நிறுவன ஊழியர் மன உளைச்சலில் விபரீதம்


ADDED : ஏப் 28, 2025 07:23 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, வாய்க்கால் மேடு, இந்தியன் நகர் முதலாவது வீதியை சேர்ந்த சீராளன் மகன் பிரவீன், 35; எம்.இ. பட்டதாரி. திருமணம் ஆகாதவர். பெங்களூருவில் ஒரு ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்த்தார். சில நாட்களாக வீட்டிலிருந்து பணிபுரிந்தார். மன உளைச்சலால் யாருடனும் பேசாமல் இருந்தார். நேற்று முன்தினம் மாலை வாக்கிங் செல்வதாக வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை.

அவரை தேடியபோது அதே பகுதியில் கிரிக்கெட் மைதானம் அருகே கிணற்றின் அருகில் அவரது செருப்பு கிடந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் ஈரோடு தாலுகா போலீசாருக்கு புகார் தரப்பட்டது. அவர்கள் தீயணைப்பு நிலைய வீரர்களை வரவழைத்து தேடியபோது, பிரவீன் சடலமாக மீட்கப்பட்டார். மன உளைச்சலால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது.






      Dinamalar
      Follow us