sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வெல்லம் தயாரிக்கும் பணிமழை - காற்றால் நிறுத்தம்

/

வெல்லம் தயாரிக்கும் பணிமழை - காற்றால் நிறுத்தம்

வெல்லம் தயாரிக்கும் பணிமழை - காற்றால் நிறுத்தம்

வெல்லம் தயாரிக்கும் பணிமழை - காற்றால் நிறுத்தம்


ADDED : ஏப் 18, 2025 01:10 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி:அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக, பரவலாக மழை பெய்தது. இதனால் சிங்கம்பேட்டை, ஆனந்தம்பாளையம் பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட ஆலைகளில் வெல்லம் தயாரிக்கும் பணி பாதித்துள்ளது.

இதுகுறித்து ஆனந்தம்பாளையம் பகுதி வெல்ல தயாரிப்பாளர்கள் கூறியதாவது: கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அடுப்புகள் எரிக்க பயன்படும் கரும்பு சக்கை நனைந்து போவதாலும், சக்கையை காய வைக்கும் களமும் ஈரமாக உள்ளதாலும், வெல்லம் தயாரிக்கும் பணி தடைபட்டு வருகிறது. பகலில் வெயில் கரும்பு சக்கைகளை காயவைத்து தயார் செய்தாலும், இரவில் மழை பெய்வதால், வெல்லம் காய்ச்சப்படுவது தடைபடுகிறது. இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us