/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜே.சி.பி., ஆப்பரேட்டர் துாக்கிட்டு தற்கொலை
/
ஜே.சி.பி., ஆப்பரேட்டர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : டிச 30, 2024 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்,: சத்தியமங்கலம் அருகேயுள்ள அரியப்பம்பாளையத்தை சேர்ந்-தவர் மூர்த்தி, 36; ஜே.சி.பி., இயந்திர ஆப்பரேட்டர். குடிப்பழக்-கத்தால், 10 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. மனைவி பவித்ராவிடம் மது குடிக்க நேற்று முன்தினம் பணம் கேட்-டுள்ளார்.
பணம் தர மறுத்த நிலையில், நேற்று காலை வீட்டுக்கு வெளியே மூர்த்தி துாக்கில் தொங்கி கொண்டிருந்தார். அப்பகுதி-யினர் அதிர்ச்சி அடைந்த அவரை மீட்டு, சத்தி அரசு மருத்துவம-னையில் சேர்த்தனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.