sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அந்தியூர் ஸ்டூடியோவில் திருடிய கேரள கேமரா களவாணி கைது

/

அந்தியூர் ஸ்டூடியோவில் திருடிய கேரள கேமரா களவாணி கைது

அந்தியூர் ஸ்டூடியோவில் திருடிய கேரள கேமரா களவாணி கைது

அந்தியூர் ஸ்டூடியோவில் திருடிய கேரள கேமரா களவாணி கைது


ADDED : ஏப் 29, 2025 02:14 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்:

அந்தியூர், பத்ரகாளியம்மன் கோவில் எதிரில் உள்ள, ஒரு போட்டோ ஸ்டுடியோவில், கடந்த, 14ம் தேதி இரவு, பூட்டை உடைத்து உள்ளே புகுந்த ஆசாமி, கேமரா, ஹார்டு டிஸ்க்கை திருடி சென்றார். ஸ்டுடியோ உரிமையாளர் கவுதம் புகாரின் அடிப்படையில், அந்தியூர் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் ஸ்டூடியோவில் திருடிய, கேரள மாநிலம் பாலக்காடு, புலிச்சேரி பகுதியை சேர்ந்த முபாரக் அலி, 50, என்பவரை கைது செய்துள்ளனர்.

எலக்ட்ரானிக் பொருட்களை மட்டுமே குறிவைத்து திருடும் இவர் மீது, கேரளாவில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில், 40க்கும் மேற்பட்ட வழக்கு உள்ளது. பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us