sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காதி கிராப்ட் கடை மேலாளர் தற்கொலை

/

காதி கிராப்ட் கடை மேலாளர் தற்கொலை

காதி கிராப்ட் கடை மேலாளர் தற்கொலை

காதி கிராப்ட் கடை மேலாளர் தற்கொலை


ADDED : அக் 26, 2025 12:39 AM

Google News

ADDED : அக் 26, 2025 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு என்.ஜி.ஜி.ஓ.நகர் நஞ்சகவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் சந்திரசேகர், 73; ஈரோடு மணிகூண்டில் உள்ள தமிழ்நாடு காதி கிராப்ட் கடை மேலாளர். மது பழக்கம் உள்ளவர். இதனால் மனைவியை பிரிந்து, ஈரோட்டில் ஒரு விடுதியில், 13 ஆண்டாக வசித்தார்.

இந்நிலையில், 23ம் தேதி மதியம் விடுதி அறைக்குள் சென்றவர், அடுத்த நாள் காலை, 9:30 மணிக்கு பின்னரும் வரவில்லை. பக்கத்து அறையில் இருந்தவர்கள், ஊழியர்கள் சென்று பார்த்தபோது வேஷ்டியால் துாக்கில் தொங்கி கொண்டிருந்தார். அவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்த சென்றனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us