ADDED : செப் 04, 2026 06:13 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:கிருஷ்ண
ஜெயந்தி கோகுலாஷ்டமி விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி
ஈரோடு எஸ்.கே.சி., சாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்,
கோகுலாஷ்டமி விழா நேற்று நடந்தது. நிகழ்வுக்கு பள்ளி தலைமையாசிரியை
சுமதி தலைமை தாங்கினார். எல்.கே.ஜி., மற்றும் -யு.கே.ஜி
மாணவ--மாணவிகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து பங்கேற்றனர். இதேபோல்
மாநகரில் பல பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
