நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, ஆப்பக்கூடல் அருகே கரட்டுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் திருப்பணி நடந்த நிலையில்,
நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. ஆப்பக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

