sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தமிழில் பெயர் பலகை வையுங்க தொழிலாளர் துறை வலியுறுத்தல்

/

தமிழில் பெயர் பலகை வையுங்க தொழிலாளர் துறை வலியுறுத்தல்

தமிழில் பெயர் பலகை வையுங்க தொழிலாளர் துறை வலியுறுத்தல்

தமிழில் பெயர் பலகை வையுங்க தொழிலாளர் துறை வலியுறுத்தல்


ADDED : டிச 20, 2025 07:18 AM

Google News

ADDED : டிச 20, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவல-கத்தில், ஈரோடு மாவட்ட நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு கூட்டம், உதவி ஆணையர் ஜெயலட்சுமி தலை-மையில் நடந்தது. எடையளவுகள், மின்னணு தராசுகள் முத்திரை இன்றி பயன்படுத்தக்கூடாது.

பொட்டல பொருட்கள் அதிகப்பட்ச சில்லறை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதும், உரிய அறிவிப்பு இன்றி விற்பனை செய்யப்படுவதும் சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் சட்டமுறை எடையளவு பொட்டல பொருட்கள் விதிகளின்படி தண்டனைக்குரிய குற்றம்.ஆய்வின்போது முரண்பாடுகள் கண்டறியப்பட்டால், அபராத நட-வடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் அதே வளாகத்தில் நடந்த ஆட்சி மொழி சட்ட வாரவி-ழாவில், உதவி ஆணையர் ஜெயலட்சுமி பேசுகையில், ''தமிழில் பெயர் பலகை வைப்பது கட்டாயம். அரசு விதிகளின்படி தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்.

அவ்வாறு வைக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என எச்சரிக்கை விடுத்தார். கூட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us