sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பஸ் மீது மொபட் மோதி பலியான கூலி தொழிலாளி

/

பஸ் மீது மொபட் மோதி பலியான கூலி தொழிலாளி

பஸ் மீது மொபட் மோதி பலியான கூலி தொழிலாளி

பஸ் மீது மொபட் மோதி பலியான கூலி தொழிலாளி


ADDED : ஜூன் 08, 2025 12:54 AM

Google News

ADDED : ஜூன் 08, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, பவானி அருகே சீதபாளையத்தை சேர்ந்தவர் மாணிக்கம், 60; கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு சுசுகி ஆக்சஸ் மொபட்டில், பவானியில் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார்.

சீதபாளையம் - பவானி சாலையில் வளைவில் திரும்பியபோது, பவானியில் இருந்து ஆப்பக்கூடல் சாலையில், தனியார் கம்பெனி பஸ் மீது மொபட் மோதியதில் பலத்த காயமடைந்தார். பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார்.






      Dinamalar
      Follow us