sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சமுதாய வளைகாப்பு

/

சமுதாய வளைகாப்பு

சமுதாய வளைகாப்பு

சமுதாய வளைகாப்பு


ADDED : பிப் 17, 2026 06:56 AM

Google News

ADDED : பிப் 17, 2026 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்; திருப்பூர் மாவட்டம் மூலனுாரில், கர்ப்பிணிக-ளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்-தது. திருப்பூர் மாவட்ட திட்ட அலுவலர் புவ-னேஸ்வரி, திட்ட அலுவலர் வனஜா முன்னிலை வகித்தார். மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, நுாற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு, வளையல் அணிவித்து, மங்கள பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தொகுப்பை வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட தி.மு.க., செய-லாளர் பத்மநாபன், மூலனுார் ஒன்றிய செயலா-ளர்கள் துரை தமிழரசு, பழனிசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். தாராபுரத்திலும் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், அமைச்சர் கயல்விழி பங்கேற்றார்.






      Dinamalar
      Follow us