sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பெண் விபரீத முடிவு

பெண் விபரீத முடிவு

பெண் விபரீத முடிவு


ADDED : நவ 23, 2024 03:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2024 03:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை: பெருந்துறை அடுத்த முள்ளம்பட்டி, ஓலப்பாளையத்தை சேர்ந்த ராமசாமி மனைவி சரஸ்வதி, 56; கடன் சுமையால் கணவன், மனைவி மன உளைச்சலில் இருந்தனர்.

கடந்த, 20ம் தேதி காலை சகோதரர் வீட்டுக்கு செல்வதாக சென்ற சரஸ்வதி பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடி-யபோது, காஞ்சிக்கோவில், கண்ணவேலாம்பாளையம் அருகில் கீழ்பவானி வாய்க்கால் கரையில், சரஸ்வதி செல்போன் மற்றும் செருப்பு கிடந்தது. கண்ணவேலாம்பாளையம் அருகில் வாய்க்கால் கரையோரம் சரஸ்வதி உடல் நேற்று மிதந்தது. கடன் சுமையால் வாய்க்காலில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டி-ருக்கலாம் என்று, பெருந்துறை போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us