sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நில அளவை அலுவலர் கண்டன ஆர்ப்பாட்டம்

/

நில அளவை அலுவலர் கண்டன ஆர்ப்பாட்டம்

நில அளவை அலுவலர் கண்டன ஆர்ப்பாட்டம்

நில அளவை அலுவலர் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 08, 2025 01:34 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, :தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் கவுரிசங்கர் தலைமை வகித்தார். இணை செயலர் நவமணிகண்டன் முன்னிலை வகித்தார்.

வெளி முகமை மூலம் புல உதவியாளர்களை பணியமர்த்தும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மூன்றாண்டுகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கும் அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தினர். மாவட்ட பொருளாளர் கண்ணபிரான், கோட்ட தலைவர் சந்திரகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us