sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வழக்கறிஞர் கொலை வழக்கு: கோர்ட்டில் குற்றவாளிகள் ஆஜர்

/

வழக்கறிஞர் கொலை வழக்கு: கோர்ட்டில் குற்றவாளிகள் ஆஜர்

வழக்கறிஞர் கொலை வழக்கு: கோர்ட்டில் குற்றவாளிகள் ஆஜர்

வழக்கறிஞர் கொலை வழக்கு: கோர்ட்டில் குற்றவாளிகள் ஆஜர்


ADDED : நவ 27, 2025 02:17 AM

Google News

ADDED : நவ 27, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம், தாராபுரத்தில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தனியார் பள்ளி அருகே, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம், 41, கடந்த ஜூலை 28ல், ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு தொடர்பாக பள்ளி தாளாளர் தண்டபாணி, அவரது மகன் கார்த்திகேயன் உள்பட, 20 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நேற்று குற்றவாளிகள் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றவாளிகளுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட நிலையில், விசாரணையை டிச., 5ம் தேதிக்கு நீதிபதி

ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us