தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோட்டில் வக்கீல்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

ஈரோட்டில் வக்கீல்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

ஈரோட்டில் வக்கீல்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்


ADDED : டிச 11, 2025 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 11, 2025 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், இ.பைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல், டிச.,1 முதல் இ.பைலிங் கட்டாயமாக்கிய சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும். வக்கீல்கள் தாக்கல் செய்யும் வழக்கு-களை கோப்புக்கு எடுத்த பின், நீதிமன்ற ஸ்கேனிங் செய்து இணையத்தில் பதிவேற்றி கொள்ள வேண்டும்.

தமிழகத்தில், சமூக விரோதிகளால் வக்கீல்கள் தாக்கப்பட்டு காயமடைந்து உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பற்ற சூழலை தடுக்கும் வண்ணம் மத்திய, மாநில அரசுகள் வக்கீல்கள் பாது-காப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என்ற கோரிக்-கையை வலியுறுத்தி, வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் வக்கீல்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

ஈரோடு பார் அசோசியேஷன் தலைவர் சரத் சந்தர் தலை-மையில் வக்கீல்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us