sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மே 10, 2026 ,சித்திரை 27, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுத்தை தாக்கி பசுமாடு உயிரிழப்பு

/

சிறுத்தை தாக்கி பசுமாடு உயிரிழப்பு

சிறுத்தை தாக்கி பசுமாடு உயிரிழப்பு

சிறுத்தை தாக்கி பசுமாடு உயிரிழப்பு


ADDED : செப் 29, 2024 01:14 AM

Google News

ADDED : செப் 29, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுத்தை தாக்கி

பசுமாடு உயிரிழப்பு

சத்தியமங்கலம், செப். 29-

தாளவாடி அருகே, சிறுத்தை தாக்கி பசு மாடு உயிரிழந்தது.

தாளவாடி அருகே ஒசூரை சேர்ந்தவர் விவசாயி மூர்த்தி. இவர் தனது தோட்டத்தில் மாடுகள் வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை பசுமாட்டை தாக்கி கொன்றது. வனத்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதை கேள்விப்பட்ட அந்த பகுதி விவசாயிகள் பீதியில் உள்ளனர். கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை, கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்






      Dinamalar
      Follow us