sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கேமரா கண்காணிப்பிலும் சிறுத்தை சிக்கவில்லை'

/

கேமரா கண்காணிப்பிலும் சிறுத்தை சிக்கவில்லை'

கேமரா கண்காணிப்பிலும் சிறுத்தை சிக்கவில்லை'

கேமரா கண்காணிப்பிலும் சிறுத்தை சிக்கவில்லை'


ADDED : செப் 04, 2025 01:49 AM

Google News

ADDED : செப் 04, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை, சென்னிமலையில், சிறுத்தையின் நடமாட்டம் ட்ரோன் மற்றும் கேமரா பார்வைக்கு சிக்காததால் வனத்துறையினர் சோகத்தில் உள்ளனர்.

சென்னிமலை காப்புக் காட்டை ஒட்டியுள்ள பகுதியில் வளர்ப்பு நாய், ஆடுகள், கன்றுகள் கொல்லப்படும் சம்பவங்கள் சிறுத்தையால் நடந்து வருகிறது. பொதுமக்கள் அச்சமடைந்து. சிறுத்தையை பிடிக்க கோரி போராட்டம் நடத்தினர். இந்நிலையில், நேற்று மூன்றாவது நாளாக வனத்துறை மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க, சென்னிமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் ட்ரோன் மூலமாக, 1,000 ஏக்கருக்கு மேல் பறக்க விட்டு தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் கேமராவில் சிறுத்தை அகப்படவில்லை. மேலும், 10 இடங்களில் பொருத்தி உள்ள தானியங்கி கேமராவின் பார்வையிலும், சிறுத்தை நடமாட்டம் சிக்கவில்லை என வனத்துறையினர் சோகமடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us