ADDED : அக் 29, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தாராபுரம் கிளை எல்.ஐ.சி., அலுவலக வளாகம் முன், ஊழியர்கள் நேற்று ஆர்ப்-பாட்டத்தில் ஈடுபட்டனர். முகவரின் கமிஷனை
குறைக்க கூடாது. பாலிசி மீதான போனசை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பல்வேறு பகுதி முகவர்கள்
பங்கேற்றனர்.

