sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நாளை இலக்கிய திறனறி தேர்வு

/

நாளை இலக்கிய திறனறி தேர்வு

நாளை இலக்கிய திறனறி தேர்வு

நாளை இலக்கிய திறனறி தேர்வு


ADDED : அக் 10, 2025 12:57 AM

Google News

ADDED : அக் 10, 2025 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழ் ஆர்வத்தை மேம்படுத்தும் விதமாக, பிளஸ் 1 மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு நடத்தப்பட்டு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பாண்டு தேர்வு நாளை (11ல்) ஈரோடு மாவட்டத்தில், 32 மையங்களில் நடக்கிறது.

இதில், 10,309 பேர் எழுதவுள்ளனர். சிறந்த மதிப்பெண் பெறும் 1,500 பேர் (50 சதவீதம் அரசு பள்ளி) தேர்வு செய்யப்பட்டு, மாதம், 1,500 ரூபாய் என இரண்டு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us