sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகராட்சி வார்டுகளில் பகுதி சபை கூட்டம்

/

மாநகராட்சி வார்டுகளில் பகுதி சபை கூட்டம்

மாநகராட்சி வார்டுகளில் பகுதி சபை கூட்டம்

மாநகராட்சி வார்டுகளில் பகுதி சபை கூட்டம்


ADDED : ஜன 01, 2025 01:17 AM

Google News

ADDED : ஜன 01, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஜன. 1-

ஈரோடு மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட, 26வது வார்டு விநாயகர் கோவில் வீதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பகுதி சபை கூட்டம் நேற்று நடந்தது. கவுன்சிலர் சரண்யா தலைமை வகித்தார். துணை மேயர் செல்வராஜ், கமிஷனர் மனிஷ், தலைமை பொறியாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 50க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளை சேர்க்க வேண்டும். தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பெரும்பாலானோர் மனு கொடுத்தனர்.

இதேபோல், 33வது வார்டு முனியப்பன் சுவாமி கோவில் அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில், பகுதி சபை கூட்டம் நடந்தது. கவுன்சிலர் ஜெயமணி தலைமை வகித்தார். இதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us