sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பொருள் பாதுகாப்பு அறைக்கு பூட்டு

/

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பொருள் பாதுகாப்பு அறைக்கு பூட்டு

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பொருள் பாதுகாப்பு அறைக்கு பூட்டு

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பொருள் பாதுகாப்பு அறைக்கு பூட்டு


ADDED : அக் 16, 2024 01:14 AM

Google News

ADDED : அக் 16, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில்

பொருள் பாதுகாப்பு அறைக்கு பூட்டு

ஈரோடு, அக். 16-

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும், 55க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இவற்றால் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர். பயணிகள் வசதிக்காக சேலம் கோட்டம் சார்பில் டிக்கெட் வழங்கும் பகுதி அருகே, பூட்டும் வசதியுடன் கூடிய பொருள் பாதுகாப்பு அறை உள்ளது. டெண்டர் அடிப்படையில் தனியாருக்கு இந்த அறை விடப்படுகிறது. பொருட்களுக்கான கட்டணத்தை ரயில்வே நிர்வாகமே நிர்ணயித்து அறிவிப்பையும் வெளியிடுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் பயன் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் டெண்டர் எடுத்த தனியாரின் அவகாசம் நிறைவு பெற்று விட்டது. இதனால் அறையை பூட்டி சாவியை ரயில்வே அதிகாரிகளிடம் கொடுத்து சென்று விட்டார். அறையை உடனடியாக திறக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: டெண்டர் காலம் முடிந்ததால் ஒரு மாதமாக பாதுகாப்பு அறை பூட்டி கிடக்கிறது. அறை நடத்துவதற்கான டெண்டரை விரைந்து முடித்து, பயணிகள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us