sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காதல் ஜோடி தஞ்சம்

/

காதல் ஜோடி தஞ்சம்

காதல் ஜோடி தஞ்சம்

காதல் ஜோடி தஞ்சம்


ADDED : பிப் 16, 2026 04:29 AM

Google News

ADDED : பிப் 16, 2026 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலையை சேர்ந்த ஞானசேகரன் மகன் வீரக்குமார், 35; பெருந்துறை தனியார் பனியன் கம்பெனி ஊழியர். மதுரை, மேலுாரை சேர்ந்த கருப்பையா மகள் விக்னேஸ்வரி, 19; அதே கம்பெனியில் வேலை செய்கிறார்.

இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலானது. மேலப்பாளையத்தில் ஒரு கோவிலில் திரு-மணம் செய்து கொண்டனர். பாதுகாப்பு கேட்டு சென்னிமலை போலீசில் தஞ்சமடைந்தனர். இருவரது பெற்றோரை அழைத்து பேசியதில், வீரக்குமாரின் பெற்றோருடன், ஜோடியை அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us