sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மலைப்பாதையில் பராமரிப்பு பணி

/

மலைப்பாதையில் பராமரிப்பு பணி

மலைப்பாதையில் பராமரிப்பு பணி

மலைப்பாதையில் பராமரிப்பு பணி


ADDED : அக் 24, 2025 01:08 AM

Google News

ADDED : அக் 24, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகம்-கர்நாடாக இடையிலான பர்கூர்மலை சாலையில் மண் சரிவு, மரம் முறிந்து விழுவது போன்ற சம்பவம் நடக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் இரவில் பர்கூர் மலைப்பாதை வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்று, அந்தியூர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதேசமயம் தாமரைக்கரையிலிருந்து வரட்டுப்பள்ளம் அடிவாரம் வரை, மலைப்பாதையில் மழைநீர் தடையின்றி செல்ல, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஜே.சி.பி., இயந்திரத்தின் உதவியுடன் பராமரிப்பு பணி நேற்று நடந்தது.






      Dinamalar
      Follow us