தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கஞ்சா செடிகள் வளர்த்தவர் கைது

கஞ்சா செடிகள் வளர்த்தவர் கைது

கஞ்சா செடிகள் வளர்த்தவர் கைது


ADDED : நவ 26, 2024 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2024 06:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்: கடம்பூர் போலீசார், நேற்று முன்தினம் இரவு மாக்கம்பாளை-யத்தை அடுத்த கோம்பையூரில், ரோந்தில் ஈடுபட்டனர்.

அப்பகு-தியில் மக்காச்சோள காட்டில் கஞ்சா செடி பயிரிட்டிருந்த பிரபு-சாமி, 31, என்பவரை கைது செய்தனர். ௩ அடி உயர த்தில் 4 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us