sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பெண் தொழிலாளிக்குதொல்லை தந்தவர் கைது

/

பெண் தொழிலாளிக்குதொல்லை தந்தவர் கைது

பெண் தொழிலாளிக்குதொல்லை தந்தவர் கைது

பெண் தொழிலாளிக்குதொல்லை தந்தவர் கைது


ADDED : ஏப் 23, 2025 01:24 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம்:-டி.என்.பாளையம் குமரன் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வி, 41; கட்டட கூலி தொழிலாளி. கள்ளிப்பட்டி அருகேயுள்ள பெருமுகை புதுார் ஏரங்காட்டூரை சேர்ந்தவர் மாரிமுத்து, 32; செல்வி வீட்டு முன் குடிபோதையில் தகாத வார்த்தைகளால் பேசி வந்துள்ளார்.

அவர் திட்டியவுடன் சென்று விடுவது வழக்கமாக இருந்தது. இதேபோல் நேற்று வீட்டு முன்பு நின்று பேசிய மாரிமுத்து-வை, செல்வி திட்டியுள்ளார். இதனால் செல்வியை கையை பிடித்து இழுத்து தள்ளி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்படி பங்களாப்புதுார் போலீசார், மாரிமுத்துவை கைது செய்து, கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில்

அடைத்தனர்.






      Dinamalar
      Follow us