தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வலி நிவாரணி மாத்திரைவைத்திருந்தவர் கைது

வலி நிவாரணி மாத்திரைவைத்திருந்தவர் கைது

வலி நிவாரணி மாத்திரைவைத்திருந்தவர் கைது


ADDED : மே 21, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2026 06:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு :ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் சந்திர பிரகாஷ், 26. நேற்று முன் தினம் இவரிடம் இருந்து, 24 வலி நிவாரணி மாத்திரைகள், 5 சிரஞ்ச் ஆகியவற்றை வீரப்பன்சத்திரம் போலீசார் பறிமுதல் செய்ததுடன், அவரை கைது செய்தனர்.

வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தியதும், மற்றவர்களுக்கு விற்பனை செய்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us