sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இரும்பு கம்பிகள் திருடியவர் கைது

/

இரும்பு கம்பிகள் திருடியவர் கைது

இரும்பு கம்பிகள் திருடியவர் கைது

இரும்பு கம்பிகள் திருடியவர் கைது


ADDED : ஜூலை 11, 2025 12:55 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொடக்குறிச்சி, மொடக்குறிச்சியை அடுத்த ஆண்ட கெத்தாம்பாளையம் கிரீன் சிட்டி வளாகத்தில், 25 கிலோ பழைய இரும்பு கம்பி, 6 கிலோ செம்பு கம்பிகள், பம்ப் செட் மின் ஒயர், 17 மீட்டர் திருட்டு போனது. இதுகுறித்து கிரீன் சிட்டி உரிமையாளர் பழனிச்சாமி புகாரில், மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

இதில், ஈரோடு, சாஸ்திரி நகர், வாய்க்கால் மேட்டை சேர்ந்த லட்சுமணன் மகன் நந்தகுமார், 19, என்பவரை கைது செய்தனர். இவர் கட்டட தொழிலாளி. இவர் மாமரத்துபாளையத்தில் டூவீலர் திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது. திருட்டு தொடர்பாக தலைமறைவாக உள்ள, மற்றொரு வாலிபரை மொடக்குறிச்சி போலீசார் தேடி

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us