sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாடியிலிருந்து தவறி விழுந்தவர் பலி

/

மாடியிலிருந்து தவறி விழுந்தவர் பலி

மாடியிலிருந்து தவறி விழுந்தவர் பலி

மாடியிலிருந்து தவறி விழுந்தவர் பலி


ADDED : டிச 26, 2024 01:41 AM

Google News

ADDED : டிச 26, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாடியிலிருந்து தவறி

விழுந்தவர் பலி

சத்தியமங்கலம், டிச. 26-

சத்தியமங்கலம் அருகே, மாடியிலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.

சத்தியமங்கலம், ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 40. கடந்த டிச.,19ம் தேதி இரவு மாடியிலிருந்து தவறி விழுந்து தலையில் பலத்தகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us