sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காலாவதி மாத்திரை சாப்பிட்டவர் சாவு

/

காலாவதி மாத்திரை சாப்பிட்டவர் சாவு

காலாவதி மாத்திரை சாப்பிட்டவர் சாவு

காலாவதி மாத்திரை சாப்பிட்டவர் சாவு


ADDED : நவ 25, 2025 01:24 AM

Google News

ADDED : நவ 25, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, : பவானி சீனிவாசபுரம் மெக்கானிக் வீதியை சேர்ந்தவர் உதயகுமார், 55; ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கு, 20 ஆண்டாக மாத்திரை சாப்பிட்டு வந்தார். கடந்த, 16ம் தேதி இரவு வீட்டில் யாருமில்லாத நேரத்தில் காலாவதி மாத்திரைகளை குடித்து விட்டார்.

இதையறிந்த மனைவி பூங்கொடி, மகன் இளங்கோ அவரை மீட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us