தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ உறவுக்கார பெண்ணுடன் சென்றவர் பலி

உறவுக்கார பெண்ணுடன் சென்றவர் பலி

உறவுக்கார பெண்ணுடன் சென்றவர் பலி


ADDED : மே 06, 2025 01:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2025 01:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்:பெங்களூரை சேர்ந்தவர் ஹேமந்த் குமார், 30; தனியார் நிறுவன ஊழியர். பெங்களூரை சேர்ந்த உறவினர் கீதா, 26; இவருடன் ஹோண்டா பைக்கில், பெங்களூரில் இருந்து கொடைக்கானலுக்கு நேற்று முன்தினம் சென்றார்.

நள்ளிரவு 1:45 மணியளவில், தாராபுரம்-உடுமலை ரோடு ரவுண்டானா அருகே சென்றபோது, பின்னால் வந்த தனியார் பஸ், பைக் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட ஹேமந்த்குமார், தலையில் பலத்த காயமடைந்து பலியானார். இடுப்பில் லேசான காயத்துடன் கீதா தப்பினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us