sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வளவாநல்லுாரில் மாங்கனி திருவிழா

/

வளவாநல்லுாரில் மாங்கனி திருவிழா

வளவாநல்லுாரில் மாங்கனி திருவிழா

வளவாநல்லுாரில் மாங்கனி திருவிழா


ADDED : ஜூலை 11, 2025 01:04 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், காங்கேயத்தை அடுத்த குங்காருபாளையம் அருகே வளவாநல்லுாரில், தையல்நாயகி அம்மை உடனமர் தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூலவர், 1,000 ஆண்டுகளுக்கு முன் சுயம்பாக தோன்றியது.

இக்கோவிலில் திருமணம் விரைவில் நடைபெறவும், குழந்தை பாக்கியம் பெறவும் ஆண்டு தோறும் ஆனி மாத பவுர்ணமி நாளில் மாங்கனி திருவிழா நடக்கிறது. இந்த வகையில் கோவிலில் நேற்று மாங்கனி திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. இதில் காங்கேயம், ஊதியூர் மற்றும் சுற்றுப்புற பகுதி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us