sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விடுதியில் தங்கியவர் மர்மச்சாவு

/

விடுதியில் தங்கியவர் மர்மச்சாவு

விடுதியில் தங்கியவர் மர்மச்சாவு

விடுதியில் தங்கியவர் மர்மச்சாவு


ADDED : பிப் 17, 2025 02:42 AM

Google News

ADDED : பிப் 17, 2025 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு தாம்பரம், துரைசாமி நகரை சேர்ந்-தவர் குகன், 61; ஈரோடு, நேரு வீதியில் ஒரு ஹோட்டலில் கடந்த, 14ம் தேதி காலை வந்து தங்கினார். இரவு சாப்பிட்ட பின் அறைக்கு சென்றார்.

மறுநாள் காலை வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால், ஊழியர்கள் சந்தேகமடைந்து கதவை உடைத்து பார்த்தபோது, படுக்கையில் இறந்து கிடந்தார். ஈரோடு டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us