தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விடுதியில் தங்கியவர் மர்மச்சாவு

விடுதியில் தங்கியவர் மர்மச்சாவு

விடுதியில் தங்கியவர் மர்மச்சாவு


ADDED : பிப் 17, 2025 02:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2025 02:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு தாம்பரம், துரைசாமி நகரை சேர்ந்-தவர் குகன், 61; ஈரோடு, நேரு வீதியில் ஒரு ஹோட்டலில் கடந்த, 14ம் தேதி காலை வந்து தங்கினார். இரவு சாப்பிட்ட பின் அறைக்கு சென்றார்.

மறுநாள் காலை வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால், ஊழியர்கள் சந்தேகமடைந்து கதவை உடைத்து பார்த்தபோது, படுக்கையில் இறந்து கிடந்தார். ஈரோடு டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us