sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நினைவஞ்சலி கூட்டம்

/

நினைவஞ்சலி கூட்டம்

நினைவஞ்சலி கூட்டம்

நினைவஞ்சலி கூட்டம்


ADDED : நவ 19, 2025 01:50 AM

Google News

ADDED : நவ 19, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, சுதந்திர போராட்ட வீரரான வ.உ.சிதம்பரனார் நினைவஞ்சலி கூட்டம், ஈரோடு மாநகர் மாவட்ட காங்., சார்பில், கருங்கல்பாளையம் ரங்கபவனம் அருகே நடந்தது.

பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் புனிதன் முன்னிலை வகித்தனர். இதில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட சோழிய வெள்ளாள பிள்ளை சங்க தலைவர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us