
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திண்டல் வேலாயுதசுவாமி கோவிலுக்கு, 23ம் ஆண்டு பால்குடம் மற்றும் காவடி ஊர்-வலம் நேற்று நடந்தது. வீரப்பன்சத்திரம் சாந்தான்காடு பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் இருந்து தொடங்கிய ஊர்வ-லத்தில், 30க்கும் மேற்பட்டோர் காவடி சுமந்தும், 300க்கும் மேற்-பட்டோர் பால் குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர்.
இதை தொடர்ந்து கோவிலில் அபிஷேகம், ஆராதனை நடந்தது.

