sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாலை அகலப்படுத்தும் பணியை அமைச்சர் ஆய்வு

/

சாலை அகலப்படுத்தும் பணியை அமைச்சர் ஆய்வு

சாலை அகலப்படுத்தும் பணியை அமைச்சர் ஆய்வு

சாலை அகலப்படுத்தும் பணியை அமைச்சர் ஆய்வு


ADDED : மே 14, 2025 01:19 AM

Google News

ADDED : மே 14, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை, சென்னிமலை யூனியன் வெள்ளோடு கள்ளுக்கடைமேடு பகுதியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், 7 கோடி ரூபாய் மதிப்பில், ஈரோடு - சென்னிமலை சாலை முழுவதும் வெள்ளோடு நகரப் பகுதியில் அகலப்படுத்துதல், வலுப்படுத்துதல் மற்றும் சிறுபாலம் திரும்ப கட்டுதல், குழாய் பாலம் அகலப்படுத்துதல், பாதுகாப்பு சுவர் கட்டுதல், நடைபாதையுடன் கூடிய வடிகால் கட்டுதல் பணி நடந்து வருகிறது. இவற்றை வீட்டுவசதி, மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அமைச்சருடன் மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.,க்கள் திருச்செங்கோடு ஈஸ்வரன், ஈரோடு கிழக்கு சந்திரகுமார் உள்ளிட்டோர் சென்றனர்.

* சென்னிமலை வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பாக, வெள்ளோட்டில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன் தலைமையில், அமைச்சர் முத்தசாமி திறந்து வைத்து மக்களுக்கு நீர், மோர், வெள்ளரி பிஞ்சு வழங்கினார்.






      Dinamalar
      Follow us