ADDED : நவ 16, 2024 03:42 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்: தாராபுரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தாய்மார்களுக்கு ஊட்-டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
தாராபுரம் நகராட்சி நடுநி-லைப்பள்ளி வளாகத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் மகாலட்சுமி உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
