தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு மாவட்ட சிறையில் மொபைல்போன் பேட்டரி பறிமுதல்

ஈரோடு மாவட்ட சிறையில் மொபைல்போன் பேட்டரி பறிமுதல்

ஈரோடு மாவட்ட சிறையில் மொபைல்போன் பேட்டரி பறிமுதல்


ADDED : டிச 10, 2024 07:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 10, 2024 07:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: ஈரோடு மாவட்ட சிறைச்சாலை, கோபி கச்சேரிமேடு அரசு மருத்-துவமனை சாலையில் இயங்குகிறது. இங்குள்ள பத்து அறை-களில், 20 பேர் என, 200 பேரை அடைக்கலாம். நீதிமன்ற காவலில் உள்ள, சிறைவாசிகள் மட்டுமே அடைக்கப்படுகின்-றனர்.

இந்நிலையில் கைதிகளின் அறைகளில், சிறைத்துறையினர் நேற்று வழக்கம்போல்

சோதனையிட்டனர். அப்போது ஒரு கைதியிடம் மொபைல்போன் பேட்டரியும், மற்றொரு அறைக்குள்

மொபைல்-போனும் சிக்கியது. இரண்டையும் போலீசார் பறிமுதல் செய்-தனர். இரண்டும் சிறைக்குள் எப்படி

வந்தது என்பது குறித்து, சிறைத்துறையினர் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us