sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு மாவட்ட சிறையில் மொபைல்போன் பேட்டரி பறிமுதல்

/

ஈரோடு மாவட்ட சிறையில் மொபைல்போன் பேட்டரி பறிமுதல்

ஈரோடு மாவட்ட சிறையில் மொபைல்போன் பேட்டரி பறிமுதல்

ஈரோடு மாவட்ட சிறையில் மொபைல்போன் பேட்டரி பறிமுதல்


ADDED : டிச 10, 2024 07:56 AM

Google News

ADDED : டிச 10, 2024 07:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: ஈரோடு மாவட்ட சிறைச்சாலை, கோபி கச்சேரிமேடு அரசு மருத்-துவமனை சாலையில் இயங்குகிறது. இங்குள்ள பத்து அறை-களில், 20 பேர் என, 200 பேரை அடைக்கலாம். நீதிமன்ற காவலில் உள்ள, சிறைவாசிகள் மட்டுமே அடைக்கப்படுகின்-றனர்.

இந்நிலையில் கைதிகளின் அறைகளில், சிறைத்துறையினர் நேற்று வழக்கம்போல்

சோதனையிட்டனர். அப்போது ஒரு கைதியிடம் மொபைல்போன் பேட்டரியும், மற்றொரு அறைக்குள்

மொபைல்-போனும் சிக்கியது. இரண்டையும் போலீசார் பறிமுதல் செய்-தனர். இரண்டும் சிறைக்குள் எப்படி

வந்தது என்பது குறித்து, சிறைத்துறையினர் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us