sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நவீன கருவிகள், பிற வசதிகள் துவக்கி வைப்பு

/

பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நவீன கருவிகள், பிற வசதிகள் துவக்கி வைப்பு

பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நவீன கருவிகள், பிற வசதிகள் துவக்கி வைப்பு

பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நவீன கருவிகள், பிற வசதிகள் துவக்கி வைப்பு


ADDED : ஆக 13, 2025 05:15 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள, பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், கிழக்கு எம்.எல்.ஏ., சந்திர-குமார் தொகுதி நிதி, 40 லட்சம் ரூபாயில் கருவிகள், பிற வச-திகள் துவக்க நிகழ்ச்சி நடந்தது.

காத்திருப்பு கூடம், துணி உலர்த்தும் களம், 9.96 லட்சத்தில் என்டாஸ்கோபி, 92,000 ரூபாயில் பொது

கழிவுகள் சேகரிக்கும் களம், 5.85 லட்சத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர், 4.81 லட்சம் ரூபாயில், ஆட்டோமெடிக் பயோ கெமிஸ்டரி அனாலைசர், 2 ஏ.சி., இயந்திரங்கள் போன்றவை-களின் செயல்பாடுகளை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்து-சாமி துவக்கி வைத்தார்.

இங்கு அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, பச்-சிளம் குழந்தைகள் பிரிவு, பொது மருத்துவ பிரிவு, இருதயவியல் சிகிச்சை பிரிவு, நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு செயல்படுகி-றது.

இக்கூடுதல் வசதி மூலம், நோயாளிகள், உடன் வருவோர் பயன் பெறுவர் என தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us